English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

மனிதவள முகாமைத்துவம் மற்றும் நிருவாகப் பிரிவு

மனிதவள முகாமைத்துவ பிரிவானது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைவதில் மிகவும் முக்கிமான பங்கினை ஆற்றி வருகின்றது. இதற்கு மேலாக, வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழிநடாத்திச் செல்லும் அதன் நோக்கம், செயற்பணி, விழுமியங்கள், கம்பனி நடைமுறைகள் மற்றும் காரணிகளை வினைத்திறனுடன் நிறைவேற்றுகின்ற நிறுவனமென்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்கின்றது.

பிரிவின் முதன்மைத் தொழிற்பாடுகள் பின்வருமாறு:

  • நிறுவனத்திற்கான வினைத்திறன்வாய்ந்த மனிதவள கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை வகுத்தல்
  • ஊழியர்களை ஊக்குவித்தல் மற்றும் ஈடுபடுத்துதலினை விருத்தி செய்தலும் அதிகரித்தலும்
  • மனித வள திட்டமிடலும் ஆட்சேர்ப்பும்
  • வினைத்திறன் வாய்ந்த பதவியினரை வைத்திருக்கும் வகையிலான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுதல்
  • ஊழியர்களைப் பயிற்சியளித்தலும் விருத்தி செய்தலும்
  • செயல் நிறைவேற்ற மதிப்பீடும் பதவியினரின் செயல் மதிப்பீடும்
  • விருதுகள் மற்றும் அங்கீகாரத்திற்கான திட்டங்களை வகுத்தல்
  • ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கையினைப் பின்பற்றுதல்
  • தலைமைத்துவம் மற்றும் ஊழியர்களுக்கிடையிலான தொடர்பாடலை விருத்தி செய்தல்
புதுப்பிக்கப்பட்டது: 10-04-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.